Category: நெட்டிசன்

முதல்வர் குறித்து வதந்தி ஐ.பி. இதோ!

– நெட்டிசன் முதல்வர் குறித்து தவறான தகவலை விக்கிப்பிடியாவில் பகிர்ந்து வதந்தியைப் பரப்பியவனின் ஐ.பி. இதோ.. 117.197.202.169 – BSNL – Coimbatore

ஜெ. மரணமடைந்துவிட்டதாக வதந்தி பரப்பிய "பேஸ்புக்" தமிழச்சி மீது சைபர் க்ரைமில் புகார்!

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலிலதா மரணமடைந்துவிட்டதாக பேஸ்புக்கில் வதந்தி பரப்பியவர்மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்தவாரம் வியாழக்கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்…

நான் இந்து,  ஆனா இந்துத்துவவாதி அல்ல..!

நெட்டிசன்: சமீபத்தில் இந்துத்துவ அமைப்புகள் கோவையில் நடத்திய கலவரம், பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. பலரும் பல்வேறு விதங்களில் தங்கள் எண்ணங்களை சமூகவலைதளங்களில் எழுதி வருகிறார்கள். “தமிழன்…

கோயிலாக மாறிய அப்பல்லோ மருத்துவமனை!

நெட்டிசன்: தனம் whatsup பதிவு தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் கிசிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நலம் குறித்து பல்வேறு வதந்தி ஏற்பட்ட நிலையில்…

மாதவிடாய் நாட்களில் விடுமுறை வேண்டும்…….

நெட்டிசன்: நிலவுமொழி செந்தாமரை (Nilavumozhi Senthamarai) அவர்களின் முகநூல் பதிவு மாதவிடாயின் அதீத உதிரப்போக்கு ஒரு பெருங்கொடுமை மட்டுமின்றி அருவருப்பான விஷயமும் கூட. வெளியில் செல்லவும்முடியாது. திடீர்…

ஜெ., வதந்தி பரவுவது ஏன்?

நெட்டிசன் ( வாட்ஸ்அப் பதிவு) தமிழக முதல்வர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து தினம் தினம் சில விஷமிகளால் விஷ செய்தி பரப்பபட்டுவருகிறது. முதல்வர் நல்ல ஆரோக்யத்துடன்…

சொத்துக்குவிப்பு ஜூரம்!: போட்டுத்தாக்கும் நெட்டிசன்கள்!

நெட்டிசன்: முதல்வர் ஜெயலலிதா, உடல் நலம் குன்றியதைல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் உடல் நலம் தேறிவிட்டதாகவும், ஆனால் மருத்துவர்கள் கண்காணிப்பில்…

எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருந்தபோது நடந்தது என்ன?

நெட்டிசன்: கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் பதிவில் இருந்து… தலைவர் கலைஞர் அவர்கள் அரசியல் மனமாச்சர்யங்களைக் கடந்து மனிதநேயத்தோடு முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று தனது…

திரைவசனகர்த்தா ஜெயமோகன் மீது  பெண் எழுத்தாளர் போலீஸில் புகார்!

நெட்டிசன்: திரைப்பட வசனகர்த்தாவும் எழுத்தாளருமான ஜெயமோகன் மீது சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சூர்யரத்னா அந்நாட்டு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சூர்யரத்னாவின் படைப்புகளை ஜெயமோகன் கடுமையாக விமர்சித்திருப்பதை…

ஜாக்கிரதை: : குவைத்தில் நர்ஸ் வேலை.. மோசடி!

குவைத் நாட்டிற்கு நர்ஸ் (தாதியர்) வேலைக்கு ஆள் எடுப்பதாக யாரேனும் சுவரொட்டிகள் மூலமாகவோ, முகநூல் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள், வாட்சப் அலைப்பேசி குறுஞ்செய்தி மூலமாகவோ…