இளம்வயதிலேயே மாரடைப்பு… சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சித் தகவல்…
சென்னையில் நடத்தப்பட்ட ஆறு வருட ஆய்வு ஒன்றில், இரத்த ஓட்டத்தில் ஏற்படும் திடீர் அடைப்பான அக்யூட் கரோனரி சிண்ட்ரோம் (ACS) எனும் மாரடைப்புக்கு வழிவகுக்கும் இதய பாதிப்புகள்,…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னையில் நடத்தப்பட்ட ஆறு வருட ஆய்வு ஒன்றில், இரத்த ஓட்டத்தில் ஏற்படும் திடீர் அடைப்பான அக்யூட் கரோனரி சிண்ட்ரோம் (ACS) எனும் மாரடைப்புக்கு வழிவகுக்கும் இதய பாதிப்புகள்,…
உணவுக்குப் பிறகு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை (போஸ்ட் பிராண்டியல் குளுக்கோஸ்) கட்டுப்படுத்துவது கடினம். கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு விரைவாக சர்க்கரையாக மாறி இரத்தத்தில் சேர்வதால்…
சிக்குன்குனியா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியாக அங்கீகரிக்கப்பட்ட ‘ஐஎக்ஸ்சிக்’ (Ixchiq) மருந்து கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறி அமெரிக்கா தடை விதித்துள்ளது. பிரெஞ்சு நிறுவனமான வால்னேவா தயாரிக்கும் இந்த…
இங்கிலாந்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிக்கன்குனியா நோய் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையில் 73 பேருக்கு சிக்கன்குனியா…
டெர்மடிடிஸ் கிரீம் ஸ்டீராய்டு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அதை சந்தையில் இருந்து திரும்பப் பெற சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டு சக்திவாய்ந்த…
புனேவை தளமாகக் கொண்ட சஹ்யாத்ரி மருத்துவமனைகளை வாங்குவதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனை குழுமமாக மணிப்பால் மருத்துவமனை உருவெடுக்கவுள்ளது. டிசம்பர் 31, 2024 நிலவரப்படி $194 பில்லியன்…
மருத்துவ சிகிச்சையின் ஒரு முக்கிய அங்கமான இரத்தமாற்றம், உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் உயிர்களைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், போதுமான இரத்த விநியோகத்தை பராமரிப்பது…
உலகின் முதல் முழுமையாக AI மூலம் இயங்கும் மருத்துவமனையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மருத்துவ பாதுகாப்பில் அடுத்த அத்தியாயத்தை துவக்கியுள்ளதுடன் மருத்துவக் கல்வியில் ஒரு குறிப்பிடத்தக்க…
உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் செமக்ளூடைடு என்ற மருந்து, நீரிழிவு நோயால் ஏற்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 14 சதவீதம் குறைக்கும் என்று…
இந்தியாவின் முதல் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான மும்பையின்…