டில்லி:

மிழகத்தில் உள்ள இரண்டு புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு ரூ. ரூ.165 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிமுக எம்.பி.யான வேணுகோபால் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மாநிலங்களுக்கான  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் கூறியதாவது,

அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கா 120 கோடி ரூபாயும்,  திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவமனைக்கு 45 கோடியும் ஆக மொத்தம் 120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.