டில்லி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. இதில் எழுந்த சந்தேகங்கள் தொடர்பான மனுவை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.


இதையடுத்து வழக்கில் வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த உச்சநீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது. இதற்கிடையில் மேலும் 2 வார கால அவகாசம் கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில் திடீரென அந்த மனுவை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.