விஜய் டிவி ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சேரன் வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு ட்விட்டரில் தனது ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்

தலை வணங்கி நிற்கிறேன்..

எனது 91நாட்கள் பிக் பாஸ் பயணத்தை சரியாக புரிந்து கொண்டு என்னை தாலாட்டி தட்டிக் கொடுத்து என் அன்பின் பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி..
நேர்மை, நற்பண்பு, உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.