குழந்தை எழுத்தாளர் பாபநாசம் குறள் பித்தன் நேற்று மறைந்தார். அவருக்கு வயது 68.

குழந்தைகளுக்காக மட்டுமின்றி பல்வேறு துறைகள் குறித்து புத்தகங்கள் எழுதியவர் குறள் பித்தன். தாய் வார இதழ் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர்.

உடல் நலக்குறைவால் நேற்று மாலை மறைந்தார்.

குறள் பித்தன் இல்ல முகவரி:

20. வண்ணாரப்பாதை ஆண்டவர் நகர் கோடம்பாக்கம், சென்னை – 4

குடும்பத்தினர் அலைபேசி எண் : 9798752371