a
இன்று நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் டு ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட  திரை பிரபலங்கள்  பலர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். . அந்தவகையில் நடிகர் வடிவேலு சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த தேர்தல் ஒரு தேர்வு போல  இருக்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அறிய அனைவருக்குமே ஆர்வமாக இருக்கிறது” என்றார். .
‘சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் இந்த முறை எந்த கட்சி சார்பாகவும்  பிரசாரத்துக்கும் செய்யவில்லையா?’ என செய்திளார்கள்  கேட்க..  “’அந்த கடையை மூடுங்க’ என தனது  ஸ்டைலில் எரிச்சலாக  சொல்லியபடி நடையைக்கட்டினார்.