சென்னை

மிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆகும்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இன்று தமிழகத்தில் 6509 பேருடைய சோதனை முடிவு வெளியாகி உள்ளது.

அதில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1204 ஆகி உள்ளது.