சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1707 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,64,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 11,550 பேர் உயிர் இழந்து 7,39,532 பேர் குணம் அடைந்து தற்போது 13,907 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 471 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,10,601 பேர் பாதிக்கப்பட்டு 3,792 பேர் உயிர் இழந்து 2,02,242 பேர் குணம் அடைந்து தற்போது 4,567 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 47,071 பேர் பாதிக்கப்பட்டு 593 பேர் உயிர் இழந்து 45,693 பேர் குணம் அடைந்து தற்போது 785 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 46,418 பேர் பாதிக்கப்பட்டு 701 பேர் உயிர் இழந்து 44,822 பேர் குணம் அடைந்து தற்போது 895 பேர் சிகிச்சையில் உள்ளனர்.