சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் நேற்று 1663 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,68,340 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 11,586 பேர் உயிர் இழந்து 7,43,838 பேர் குணம் அடைந்து தற்போது 11,586 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் நேற்று 486 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,11,555 பேர் பாதிக்கப்பட்டு 3,808 பேர் உயிர் இழந்து 2,03,249 பேர் குணம் அடைந்து தற்போது 4,498 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 47,380 பேர் பாதிக்கப்பட்டு 597 பேர் உயிர் இழந்து 46,035 பேர் குணம் அடைந்து தற்போது 748 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 46,717 பேர் பாதிக்கப்பட்டு 705 பேர் உயிர் இழந்து 45,125 பேர் குணம் அடைந்து தற்போது 887 பேர் சிகிச்சையில் உள்ளனர்.