சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் நேற்று 1665 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,69,995 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 11,605 பேர் உயிர் இழந்து 7,45,888 பேர் குணம் அடைந்து தற்போது 11,605 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,12,014 பேர் பாதிக்கப்பட்டு 3,816 பேர் உயிர் இழந்து 2,03,824 பேர் குணம் அடைந்து தற்போது 4,374 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 47,535 பேர் பாதிக்கப்பட்டு 599 பேர் உயிர் இழந்து 46,216 பேர் குணம் அடைந்து தற்போது 720 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 46,834 பேர் பாதிக்கப்பட்டு 705 பேர் உயிர் இழந்து 45,256 பேர் குணம் அடைந்து தற்போது 873 பேர் சிகிச்சையில் உள்ளனர்.