சென்னை

துவரை தமிழகத்தில் 6,40,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 10,052 பேர் பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று தமிழகத்தில் 85,435 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 78,11.397 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 5088 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதில் 9 பேர் வெளி மாநிலத்தில் இருந்து வந்துள்ளனர்

இதுவரை 6,40,943 பேர் பாதிக்க்ப்ப்ட்டுள்ளனர்.

இன்று 68 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 10,052 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,718 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 5,80,736 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 44,437 பேர் சிகிச்சையில் உள்ளனர்.