சென்னை

மிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,694 ஆகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்துக்கு வெளியில் இருந்து வந்தோர் எண்ணிக்கை 33 ஆகும்.

 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்  மொத்த எண்ணிக்கை 28694 ஆகி உள்ளது.

இன்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 232 பேர் இதுவரை உயிர் இழந்துள்ளனர்.

இன்று 861 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 15672 ஆக அதிகரித்துள்ளது

இன்று சென்னையில் 1116 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்தம் 1624 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.