சென்னை

ன்று 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 911 ஆகி உள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது.

அதை கட்டுப்படுத்த நாடெங்கும் 21 நாட்கள் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது.

ஆயினும் கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது.

தமிழகம் பாதிப்பு எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

நேற்று வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834 ஆக இருந்தது.

இன்று மேலும் 77 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 911 ஆகி உள்ளது.