சென்னை:
மிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், மாநில தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் தொற்று பரவல் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில்   360 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்J  உள்ளது.