சென்னை

மிழகத்தில் இன்று 4,276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,15,386 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 30,131 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 84,658 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,99,30,436 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 4,276  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிமாநிலங்களில் இருந்து 16 பேர் வந்துள்ளனர்.  இதுவரை  9,15,386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 19 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 12,840 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,869  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,72,415  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 30,131 பேர் சிகிச்சையில் உள்ளனர்.