வேலூர்:
வேலூர் தொகுதி தி.மு.க எம்.பி கதிர் ஆனந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்த்டுள்ளார்.இதுமட்டுமின்றி அவரது குடும்பத்தினர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.