சென்னை:  தமிழகத்தில் இன்று 5,996 பேர் புதிதாக  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும்  102 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,996 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால்,  பாதிக்கப்பட்டுள்ளோர், மொத்தம் எண்ணிக்கை 4,09,238 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 5,792 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை  1.31.869 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இன்று 102 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை  52,506 ஆக உயர்ந்துள்ளது.