கொழும்பு:

இந்திய அணிக்கு எதிரான முத்தரப்பு 20:-20 இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

இலங்கையில் முத்தரப்பு 20:-20 தொடர் நடந்தது. இதன் இறுதி போட்டியில் இந்தியா&வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பவுலிங்கை தேர்வு செய்தார்.

நிர்ணயிக்கட்ட 20 ஓவரில் வங்கதேச அணி 8 விக்கெட்களை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்சர் மூலம் இந்தியா திரில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.