பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை கண்ட இடத்தில் நடிகரின் தம்பி தொட்டுக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகை என்று பெயர் எடுத்திருப்பவர் தீபிகா படுகோன்.  பல முன்ன்னணி நடிகர்களைவிட அதிக சம்பளம் பெறுபவர்.  பிரம்மாண்டமாக உருவாகி வரும் “பத்மாவதி” வரலாற்றுப் படத்தில் நடித்துவரும் இவர், அதில் இதுவரை எந்தவொரு இந்தி நடிகையும் வாங்காத சம்பளத்தை வாங்கியிருக்கிறார்.

ஆரம்பத்தில் நடிகர் ரன்பீருடன் காதல் வசப்பட்டார். பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில் சமீபத்தில் தீபிகா படுகோன், பார்ட்டி ஒன்று அளித்தார்.   அதில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். தீபிகாவின் முன்னாள் காதலரான ரன்பீரின் தம்பிகளும் வந்திருந்தனர்.

அவர்களுடன் மது அருந்திய தீபிகா,  போதையில்  அவர்களை கட்டிப்பிடித்து முத்தமிடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதோடு, , தீபிகாவை அவர்கள் கண்ட இடத்தில் கைவைத்துள்ளதும் அந்த புகைப்படங்களில் தெளிவாக தெரிகிறது.

சமூகவலைதளங்களில் வைரலாகிவரும் இந்த புகைப்படங்கள் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.