இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைது  செய்யப்பட்ட  டி.டி.வி. தினகரனுக்கு சற்று முன் ஜாமீன் வழங்கப்பட்டது.