சென்னை: பாஜக அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் 24தேதி நாடு தழுவிய தொடர் போராட்டங்களை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் திரு.தினேஷ் குண்டுராவ்  நாளை காலை   11 மணிக்கு காமராஜர் அரங்கத்தில் செய்தி யாளர்கள் சந்திக்க உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,