தமிழ்மாநில துணைத்தலைவர் ஞானசேகரன் அக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். நாளை அவர் அ.தி.மு.க.வில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
a
த.மா.கா மூத்த துணைத்தலவர்  எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் அக் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்த போதே ஞானசேகரனும் விலகி அ.தி.மு.க.வில் இணைவார் என்று ஒரு தகவல் உலவியது. இது அப்போது பத்திரிகை டாட் காம் இதழிலும் வெளியாகியிருக்கிறது.