டோக்கியோ

ப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள்து.

ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் மாமகட்டா என்னும் பகுதி அமைந்துள்ளது. இன்று அந்த பகுதிக்கு மேலும் வடக்கில் ஹென்சூ தீவுக்கு 86 கிமீ தொலைவில் நடுக்கடலில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நடுக்கடலில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலி 6.8 ஆக பதிவு ஆகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

கடலில் ஏற்பட்டுள்ள 6.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.