ஜகார்தா:

ந்தோனேஷியாவின்  கிழக்கு கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின்  பான்டா கடலில், கடல் மட்டத்துக்கு கீழ் 171 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில்  6.4 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.