துபாய்:
சில நாட்களுக்கு முன் துபாய் விமான நிலையத்தில் தரையில் மோதி தீப்பிடித்த அரபு எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த  288 பேருக்கும்  நட்ட ஈடாக, தலா 4.67 லட்ச ரூபாயை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அளித்துள்ளது.
download (1)
சில நாட்களுக்கு முன், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற அரபு எமிரேட்ஸ் விமானம், துபாய் விமான நிலையத்தில் தரையில் மோதி தீப்பிடித்தது. நல்வாய்ப்பாக அதில் பயணித்த 288 பயணிகளும், விமான ஊழியர்களும் உயிர் பிழைத்தனர்.
பயணிகள் 288 பேருக்கும்  நட்ட ஈடாக, தலா 4.67 லட்ச ரூபாயை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அளித்துள்ளது.