சென்னை:

மிழகத்தில் என்ஜினியரிங் படிப்புக்கான கல்வி கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது தமிழக அரசு.

ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு என்ஜினியரிங் போன்ற உயர்கல்விக் கட்டண விவரங்களை தமிழக அரசு அமல்படுத்தியது.

இந்நிலையில், சுயநிதி கல்லூரிகளின் வேண்டுகோளை ஏற்ற, இந்த ஆண்டு கல்வி கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

இதையடுத்து  சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கான கல்வி கட்டணம் ரூ. 40 ஆயிரத்திலி ருந்து ரூ.50 ஆயிரமாகவும்,  நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கட்டணம் ரூ.70 ஆயிரத்திலிருந்து ரூ.85 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.