சென்னை: 
கொலை,கொலை மிரட்டல்,ஆள்கடத்தல் , போன்ற சமூகவிரோத செயல்களைச் செய்து வந்த பிரபல ரௌடி பெப்சி முரளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
IMG-20160624-WA0006
காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் நெருங்கிய கூட்டாளி பாலமுரளி என்கிற பெப்சி முரளி.  இவர்  இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சமீபத்தில்கூட கொலை மிரட்டல் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.  தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வரும் பெப்ஸி முரளியை குண்டர் தடுப்பு காவலில் அடைக்க ஆர்- மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியின் பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் பெப்சி முரளி கைது செய்யப்பட்டார்.