திருவனந்தபுரம்:
கேரளாவை உலுக்கிய தங்கக்கடத்தல் வழக்கில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் சந்தீப் நாயர் என்பது என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வழக்கில், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.