டில்லி,

நாடு முழுவதும் வருமான வரி தாக்கல் செய்ய இன்றோடு முடிவடையும் நிலையில், மேலும் 5 நாட்களை நீட்டித்துள்ளது வருமான வரித்துறை.

அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5ந்தேதி வரை வருமான வரி தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வருமான வரி செலுத்துபவர்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணும் இணைக்க வேண்டிய திருப்பதால் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மேலும் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.