சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் இன்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் இன்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில்1,140 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இருந்தாலும் கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் முழு ஊரடங்குக்கு பிறகு, தொற்று பரவல் கணிசமாக குறைந்து வருகிறது. . அந்த வகையில் இன்றும் 1,140 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 78,573 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 60,694 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போதைய நிலையில், 16,601 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மட்டும் 24 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,277 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இருந்தாலும் கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் முழு ஊரடங்குக்கு பிறகு, தொற்று பரவல் கணிசமாக குறைந்து வருகிறது. . அந்த வகையில் இன்றும் 1,140 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 78,573 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 60,694 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போதைய நிலையில், 16,601 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மட்டும் 24 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,277 ஆக உயர்ந்துள்ளது.