சென்னை:

னமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாக தொடர்ந்து தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்து மழை பெய்து வருகிறது.

நேற்று இரவு  தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி வளாகங்கள் முழுவதும் தண்ணீர் தேங்கி  உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளர்.