இமாசலப்பிரதேசம்:
மாசலப்பிரதேசத்தில் முதல் வாக்காளருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இமாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த சுந்ததிர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரன் என்பவருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. இந்த தேர்தலில் வாக்களிக்க வந்த 103 வயதான ஷியாம் சரனுக்கு மாவட்டம் நிர்வாகம் சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இவர் முதல் முறையாக 1952 ஆண்டு பொது தேர்தலில் முதல் முறையாக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.