சென்னை:  காஷ்மீர் மாநிலம் லடாக் லே பகுதியில் உள்ள இந்தியா -சீனா எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் குறித்து  தமிழக போலீசாருக்கு, மத்திய உள்துறை அழைப்பு விடுத்துள்ளது.