download
சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சிப்காட் மேலாண் இயக்குனராக இருந்த செல்வராஜ் பத்திரப்பதிவு ஐ.ஜி. ஆகவும் கூடுதல் தலைமைச் செயலாளர் சி.வி.சங்கர் சிப்காட் மேலாண் இயக்குனராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் எனவும்., எஸ். முருகையா மாறுத்திறனாளிகள் நலத்துறை மாநில ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதாக,   அரசு உத்தரவு தெரிவிக்கிறது.