டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,32,135 ஆக உயர்ந்து 33,448  பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 49,632 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 15,32,135 ஆகி உள்ளது.  நேற்று 770 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 34,224 ஆகி உள்ளது.  நேற்று 35,671 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 9,88,770 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,08,718 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 7,717 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,91,440ஆகி உள்ளது  நேற்று 282 பேர் உயிர் இழந்து மொத்தம் 14,165 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,333 பேர் குணமடைந்து மொத்தம் 2,32,277  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 6,972 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,27,688 ஆகி உள்ளது  இதில் நேற்று 88 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,659 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,707 பேர் குணமடைந்து மொத்தம் 1,66,956 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 1,056 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,32,275 ஆகி உள்ளது  இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,881 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,135 பேர் குணமடைந்து மொத்தம் 1,17,507 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 7,948 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,10,297 ஆகி உள்ளது  இதில் நேற்று 58 பேர் உயிர் இழந்து மொத்தம் 1148 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,064 பேர் குணமடைந்து மொத்தம் 52,622 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 5,536 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,07,001 ஆகி உள்ளது  இதில் நேற்று 102 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 2,057 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,817 பேர் குணமடைந்து மொத்தம் 40,504 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.