டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,81,091 ஆக உயர்ந்து 12604  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 13,827  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 3,81,091 ஆகி உள்ளது.  நேற்று 342 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 12,604 ஆகி உள்ளது.  நேற்று 10,743 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,05,182 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,63,259 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 3,752 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,20,504 ஆகி உள்ளது  நேற்று 100 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,751 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,672 பேர் குணமடைந்து மொத்தம் 60,838 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,141 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 52,384 ஆகி உள்ளது  இதில் நேற்று 49 பேர் உயிர் இழந்து மொத்தம் 625 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1017 பேர் குணமடைந்து மொத்தம் 28,641 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 2,871 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 49,979 ஆகி உள்ளது  இதில் நேற்று 65 பேர் உயிர் இழந்து மொத்தம் 1969 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3884 பேர் குணமடைந்து மொத்தம் 21,341 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 510 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,658 ஆகி உள்ளது  இதில் நேற்று 31 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,592 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 389 பேர் குணமடைந்து மொத்தம் 17,827 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 604 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,785 ஆகி உள்ளது  இதில் நேற்று 23 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 488 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 399 பேர் குணமடைந்து மொத்தம் 9,638 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.