டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,40,450 ஆக உயர்ந்து 14,015  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 13,540  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 4,40,450 ஆகி உள்ளது.  நேற்று 312 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 14,105 ஆகி உள்ளது.  நேற்று 10,879 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,48,137 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,78,247 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 3,721 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,35,796 ஆகி உள்ளது  நேற்று 113 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,283 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,962 பேர் குணமடைந்து மொத்தம் 67,706 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 2,909 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 62,655 ஆகி உள்ளது  இதில் நேற்று 58 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,233 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,589 பேர் குணமடைந்து மொத்தம் 36,602 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,710 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 62,087 ஆகி உள்ளது  இதில் நேற்று 37 பேர் உயிர் இழந்து மொத்தம் 794 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,358 பேர் குணமடைந்து மொத்தம் 34,112 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 563 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,880 ஆகி உள்ளது  இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,685 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 606 பேர் குணமடைந்து மொத்தம் 19,917 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 591 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,322 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 569 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 606 பேர் குணமடைந்து மொத்தம் 11,601 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.