டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,27,168 ஆக உயர்ந்து 18,225  பேர் மரணம் அடைந்துள்ளனர்
 

நேற்று இந்தியாவில் 21,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 6,27,168 ஆகி உள்ளது.  நேற்று 377 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 18,225 ஆகி உள்ளது.  நேற்று 19,999 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,79,902 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,28,168 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 6,328 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,86,626 ஆகி உள்ளது  நேற்று 125 பேர் உயிர் இழந்து மொத்தம் 8,178 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,018 பேர் குணமடைந்து மொத்தம் 1,01,172  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 4,343 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 98,392 ஆகி உள்ளது  இதில் நேற்று 57 பேர் உயிர் இழந்து மொத்தம் 1321 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,095 பேர் குணமடைந்து மொத்தம் 56,021 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 2,373 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 92,175 ஆகி உள்ளது  இதில் நேற்று 61 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,864 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,015 பேர் குணமடைந்து மொத்தம் 63,007 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 681 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 33,999 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,887 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 563 பேர் குணமடைந்து மொத்தம் 24,601 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 769 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,825 ஆகி உள்ளது  இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 735 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 592 பேர் குணமடைந்து மொத்தம் 17,221 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.