டில்லி

ந்தியாவில் இன்று புதியதாக 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 37,651 ஆகி  உள்ளது.

இந்தியாவில் இன்று கொரோனா பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 369 அதிகரித்துள்ளது.

இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,651 ஆகி உள்ளது.

இன்று 85 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 10,106 பேர் ஆகும்.

மொத்தம் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 1233 ஆகி உள்ளது.

இதில் மகாராஷ்டிராவில் 11506  பேர் பாதிப்பு, 1879 பேர் குணம், 485 பேர் மரணம்

குஜராத்தில் 4721 பேர் பாதிப்பு, 735 பேர் குணம், 236 பேர் மரணம்

டில்லியில் 3738 பேர் பாதிப்பு, 1167 பேர் குணம், 61 பேர் மரணம்

ஆறாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் 2526 பேர் பாதிப்பு, 1312 பேர் குணம், 28 பேர் மரணம்