டில்லி

ந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 2 மில்லியன் அதாவது 20 லட்சத்தைத் தாண்டி உள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது

கடந்த 18 ஆம் தேதி அன்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது.

இது கடந்த 4 மாதங்களில் நிகழ்ந்துள்ளது.

இன்று மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.

அதாவது சுமார் 3 வாரங்களில் மேலும் 10 லட்சம் பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.