ஜெய்ப்பூர்:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கிங்ஸ் லெவன் அணியும் பஞ்சாப் அணியும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்து வருகிறது.