பாக்தாத்:
ராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில்  உள்ள  மருத்துவமனை ஒன்றில் உள்ள மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தால், குறைந்தது 12 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விபத்து நடந்த மருத்துவமனை ( கோப்பு படம்)
விபத்து நடந்த மருத்துவமனை ( கோப்பு படம்)

பாக்தாத்தின் மேற்கு பகுதியில் உள்ள யார்மூக் மருத்துவமனையில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.   தீயணைப்பு படையினர் மூன்று மணி நேரம் போராடி  தீயை கட்டுக்குள் கொண்டுவந்தார்கள். .
இது ஐ.எஸ். பயங்கரவாதிகள் செயலா என்று முதலில் கருதப்பட்டது. பிறகு, மருத்துவமனையில்  ஏற்பட்ட மின்சார பழுதே தீ விபத்துக்குக் காரணம் என்பது தெரியந்தது.