பாக்தாத்:
.எஸ். பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் ஒரு புதைகுழிக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட தலையில்லா உடல்கள் புதைக்கப்பட்டது கண்டுபடிக்கப்பட்டுள்ளது.
is-terror
இராக் நாட்டின் மொசூல் நகரின் தெற்கில் அமைந்திருக்கும் ஹமாம் அல்-அலில் நகரில் இந்த புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
“ஐ.எஸ். பயங்கரவாதிகள் செய்திருக்கும் மிக கொடிய குற்றத்திற்கு இது உதாரணம்” என்று ஈராக் ராணுவம் கூறியிருக்கிறது.
இது குறித்த முறையான தடவியல் புலனாய்வு இனிதான் துவங்க வேண்டும் என்றும் ஈராக் ராணுவம் தெரிவி்த்துள்ளது.