கட்டுரையாளர்: மரபுவழி அக்குபங்சர் சிகிச்சையாளர் கு,நா.மோகன்ராஜ்

ர்க்கரை நோய், இரத்த அழுத்தம் , வலி உட்பட நோய்களுக்கு இரசாயன மருந்துகள் சாப்பிடுபர்களுக்கே உறுப்புகள் பழுதடைந்து அதை மாற்றும் சூழல் ஏற்படுகிறது.

இந்த  கூற்றை  சற்று ஆழமாக ஆராய்பவர்களுக்கு ஒரு உண்மை விளங்கும். அது என்ன உண்மை?

உடலில் ஏற்பட்ட ஒரு நோய் குணம் ஆக வேண்டியே சிகிச்சைக்கு போவதாக நம்புகிறோம். ஆனால் ஆரோக்கியத்திற்காக எடுத்துக்கொள்ளும் சிகிச்சை அந்த உடலின் உறுப்புகளை அழிக்கிறது என்பதே.

உறுப்புகள் செயல் இழந்த பின் உறுப்புகளை, உறுப்பு மாற்று சிகிச்சை என்ற பெயரில் அடுத்த ஒரு மனிதனின் உறுப்பைகொண்டு பொருத்துவது சரியானதா?

ஏற்கனவே உடலின் ஒரு தொந்தரவுக்கு எடுத்த சிகிச்சையின் காரணமாகவே அதைத்தொடர்ந்து அவரது உறுப்புகள் பாதிப்படைகிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு சிகிச்சையால் உறுப்பு பாதித்ததையும் கூட உணராமல் அந்த உறுப்பை மாற்றுவதால் நம் உடல் நிலை சீராகுமா?  என்றால் நிச்சயம் இல்லை. நிலமை மேலும் மோசமே அடையும்.

எந்த வகையில் மோசம் அடையும் என்று பார்ப்போம்

அடுத்த உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்பை வேறு ஒரு உடலில் பொருத்தும் போது, அந்த உறுப்பை அந்த உடல் ஏற்றுக்கொள்ளாது, நிராகரிக்கவே செய்யும்.

1. பொதுவாக எந்த நோயையும் குணப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் நம் உடலிலேயே உள்ளது.

2. அதற்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் என்றே பெயர்.

3. நாம் எடுக்கும் சிகிச்சையின் காரணமாகவே நோய் முற்றி உறுப்பு செயல் இழப்பு ஏற்படுகிறது.

4. காரணம், அந்த சிகிச்சையில் கொடுக்கப்படும் இரசாயன மருந்துகள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை  அழிப்பதாலேயே நோய் முற்றுகிறது. உறுப்பு செயல் இழக்கிறது.

5. மாற்று உறுப்பு பொருத்துவதால், உடலில் மிச்சம் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றல் முழுதும் அந்த உறுப்பை நிராகரிக்கவே செய்வதால் உடலின் இயக்கம் தடைபடுகிறது.

6. இதன் விளைவு உறுப்பு மாற்று சிகிச்சைக்கு பின் அந்த நோயாளியின் உடல் மிகவும் பின்னடைவையே சந்திக்கிறது.

7. பொருத்தப்பட்ட உறுப்பை நிராகரிக்கும் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை தடுக்கும் மருந்துகளால் உடல் மேலும்  மோசம் அடைகிறது.

8. நோய் எதிர்ப்பாற்றலை கெடுக்கும் எதுவும் உடலை பாதிக்கும்.

9. விளைவு உறுப்பு மாற்று செய்யப்பட்ட உடனேயோ, சில நிமிடங்களிலோ, சில மணி நேரங்களிலோ, சில நாட்களிலோ, சில வாரங்களிலோ, சில மாதங்களிலோ உயிர் இழந்துவிடுவது உறுதி.

10. சில மாதங்கள் உயிரோடு இருந்தார் தானே அது வெற்றிதானே என்பவர்களுக்கு, அவர் உயிரோடு இருக்கும் ஒரு பிணம் என்பதே உண்மை.

இதன் உண்மை மக்களுக்கு தெரிய , உறுப்பு மாற்று செய்தவர்கள் பட்டியல் தேவை.

அதைத்தரமருத்துவதுறைக்கு அனுமதி இல்லை.