மாவட்ட செய்திகள்
 
திருப்பூர்:  திருப்பூர் பகுதியில் 7 ஆண்டுகளாக மளிகை கடை வைத்திருந்த முகமது மவுஸீதீன் என்பவர் மே.வங்கத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
isis terroist
முகமது மவுஸீதீன் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூரில்  மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர்  ISIS இயக்கத்தினருடன் அவ்வப்போது தொடர்பில் இருந்துள்ளார். அவர்களுடன இணைந்து பல்வேறு செயல்களில்  ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது. பல மாதங்களாக உளவு பிரிவினரல் கண்காணிக்கப்பட்டு வந்த முகமது மவுஸீதீன் சொந்த ஊருக்கு வந்தபோது மேற்குவங்க போலீசாரால் கைது செய்யப்பட்டார்.