சென்னை,

ல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி, தமிழகம் முழுதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சென்னையில் ஐ.டி.ஊழியர்கள் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடத்தவிருப்தாக அறிவித்திருக்கிறார்கள்.

இந்தப் போராட்டம், இன்று (18.01.2017) புதன் கிழமமை மாலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் சாலையில் நடைபெறும்.

இப்போராட்டத்தில் விப்ரோ,டெக்மஹிந்த்ரா,சிடிஎஸ், ஹெச்.சி.எல் ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள்.  விருப்பமுள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்கள்