திருவனந்தபுரம்:
கேரளாவில் 30.01 வாக்காளர் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், பாலக்காடு மாவட்டத்தில் அதிக அளவாக சதவீதம் 35 சதவீதமும், கொல்லம் மாவட்டத்தில் மிகக் அளவாக 28.37 சதவீதமும் பதிவாகியுள்ளது. நெமோம் தொகுதியில் 31.17 சதவீதமும், திருச்சூர் 31.22 சதவீதமும், பாலக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

140 இடங்களைக் கொண்ட கேரள சட்டப்பேரவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. .