டெல்லி: கொரோனா பொதுமுடக்கம் காலத்தில், மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியானது. அந்த காலக்கட்டத்தில், வங்கி கடன்களுக்காக வசூலிக்கப்பட்ட வட்டிக்கு வட்டியை உடனே  தள்ளுபடி செய்யுமாறு உச்சநீதிமன்றம்  அதிரடி உத்தரவிட்டுள்ளது.