சென்னை:

மிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இன்று காலை நிலவரப்படி  (05/6/2020) ரூ.10 கோடியை தாண்டி  உள்ளது. இன்றைய நிலவரப்படி ரூ.10 கோடியே 21 லட்சத்து 80ஆயிரத்து 599அபராதம் வசூலாகி உள்ளதாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தடை மீறி வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், முறையான ஆவனங்கள் இன்று செல்பவர்களை காவல்துறையினர் மடக்கி அபராதம் வசூலித்து வருகின்றனர்.

அதன்படி தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியவர்களிடம்இன்று காலை 10 மணி நிலவரப்படி,  இருந்து ரூ.10,21,80,599 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.